Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு உடல்வெப்ப பரிசோதனை - அமைச்சர் செங்கோட்டையன்

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (19:47 IST)
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு  உடல்வெப்ப பரிசோதனை நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  அமைச்சர் கூறியுள்ளதாவது :

பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள்  காலை 10:30 மணி தேர்வுக்கு 9:45 க்கே வர வேண்டும். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு உடல்வெப்பநிலை  பரிசோதனை நடத்தப்படும்  அதன்பிறகே மாணவர்கள் தேர்வு அறைக்க்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

மேலும், தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு 2 முகக்கவசங்கள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருதாகவும் காய்ச்சல் உள்ள மாணவர்களுக்கு தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments