Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் அதிரடி கைது!

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் அதிரடி கைது!

Webdunia
புதன், 29 மார்ச் 2017 (11:39 IST)
நாகை மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவிகளுக்கு அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
நகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே கீழையூரில் திருவேங்கடம் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
 
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட உதவி தொடக்க கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டு தலைமை ஆசிரியர் மணிகண்டனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
 
மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் காவல்துறையில் இது தொடர்பாக புகார் அளித்திருந்ததால் தலைமை ஆசிரியர் மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்