Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி மேலாவது திருந்திக் கொள்ள வேண்டும் - மைத்திரிபால சிறிசேனா வெற்றி குறித்து கருணாநிதி

Webdunia
வெள்ளி, 9 ஜனவரி 2015 (15:02 IST)
வெற்றி பெற்றவர்களும், தோல்வி அடைந்தவர்களும் கடந்த இனி மேலாவது திருந்தி கொள்ள வேண்டும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
 
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்ஷேவை வீழ்த்தி சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்றுள்ளார்.
 
இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, ”இலங்கையில் வெற்றி பெற்றவர்களும், தோல்வி அடைந்தவர்களும் கடந்த செயல்களுக்கு யார் பொறுப்பு என்று எண்ணிப்பார்த்து இனி மேலாவது திருந்தி கொள்ள வேண்டும்.
 
போர் குற்றம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்பது அப்படியே உள்ளது. ராஜபக்ஷேவை போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்ற திமுகவின் நிலைப்பாடு தொடரும்” என்று கூறியுள்ளார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments