Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறுதலாக வங்கி கணக்குகளில் ரூ.13 கோடி வரவு! – இன்ப அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Webdunia
ஞாயிறு, 29 மே 2022 (15:51 IST)
சென்னையில் செயல்பட்டு வரும் எச்டிஎப்சி வங்கி கிளையிலிருந்து வாடிக்கையாளர்கள் வங்கி கணக்குகளில் தவறுதலாக ரூ.13 கோடி வரவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தி.நகரில் உள்ள பர்கிட் சாலையில் எச்டிஎப்சி வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த கிளை வங்கியிலிருந்து 100 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளுக்கு ரூ.13 கோடி அளவில் பணம் திடீரென வரவு வைக்கப்பட்டுள்ளது.

இதை கண்ட வங்கி வாடிக்கையாளர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். தவறை கண்டறித்த வங்கி கிளை உடனடியாக சம்பந்தபட்ட வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணம் வங்கி கணக்குகளில் வரவானதா என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments