Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்காசி தொகுதியில் ஹரி நாடார் பெற்ற வாக்குகள்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (09:32 IST)
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன 
 
இதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில்  பனங்காட்டு படை கட்சி சார்பில் போட்டியிட்ட ஹரி நாடார் 1268 வாக்குகள் பெற்றுள்ளார். ஆலங்குளம் தொகுதியில் அதிமுக 3255 வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. திமுக 2331 வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில்பாலாஜி சகோதரர் நீதிமன்றத்தில் ஆஜர்.. பரபரப்பு தகவல்..!

நண்பருக்கு கடன் வாங்கி கொடுத்தவர் தற்கொலை.. கடைசி நிமிடத்தில் மனைவியுடன் வீடியோ கால்..!

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

அடுத்த கட்டுரையில்
Show comments