Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்காசி தொகுதியில் ஹரி நாடார் பெற்ற வாக்குகள்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (09:32 IST)
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன 
 
இதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில்  பனங்காட்டு படை கட்சி சார்பில் போட்டியிட்ட ஹரி நாடார் 1268 வாக்குகள் பெற்றுள்ளார். ஆலங்குளம் தொகுதியில் அதிமுக 3255 வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. திமுக 2331 வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments