தென்காசி தொகுதியில் ஹரி நாடார் பெற்ற வாக்குகள்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (09:32 IST)
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன 
 
இதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில்  பனங்காட்டு படை கட்சி சார்பில் போட்டியிட்ட ஹரி நாடார் 1268 வாக்குகள் பெற்றுள்ளார். ஆலங்குளம் தொகுதியில் அதிமுக 3255 வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. திமுக 2331 வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments