Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்காசி தொகுதியில் ஹரி நாடார் பெற்ற வாக்குகள்!

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (09:32 IST)
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அன்றைய தினம் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன 
 
இதில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில்  பனங்காட்டு படை கட்சி சார்பில் போட்டியிட்ட ஹரி நாடார் 1268 வாக்குகள் பெற்றுள்ளார். ஆலங்குளம் தொகுதியில் அதிமுக 3255 வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றுள்ளது. திமுக 2331 வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

வங்கக்கடலில் உருவானது ரீமால் புயல்..! நாளை தீவிர புயலாக வலுவடையும்..!!

ஜெயக்குமார் மரண வழக்கு.! சிபிசிஐடி விசாரணை தீவிரம்.! குடும்பத்தாரிடம் 6 மணி நேரம் விசாரணை..!!

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

அடுத்த கட்டுரையில்
Show comments