Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குத்தாலத்தில் இடி இடித்தால் கும்பகோணத்தில் விளக்கு அணையுமாம். எச்.ராஜா

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (07:34 IST)
சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் எழுதிய ஒரு கவிதைக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து இருவருமே நெட்டிசன்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து தொலைபேசி மூலம் மிரட்டப்படுவதாகவும், ஆபாச வசைகள் தொடர்வதாகவும், இதற்கு எச்.ராஜா பின்புலத்தில் உள்ளதாகவும் சுப.வீரபாண்டியன் தனது டுவிட்டரில் கூறியுள்ளது. மேலும் உடனே கொலை மிரட்டல் வழக்கில் ஹெச்.ராஜா கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இதற்கு தனது டுவிட்டரில் பதிலளித்த எச்.ராஜா, 'குத்தாலத்தில் இடி இடித்தால் கும்பகோணத்தில் விளக்கு அணையுமாம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments