Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குத்தாலத்தில் இடி இடித்தால் கும்பகோணத்தில் விளக்கு அணையுமாம். எச்.ராஜா

Webdunia
செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (07:34 IST)
சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் எழுதிய ஒரு கவிதைக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து இருவருமே நெட்டிசன்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து தொலைபேசி மூலம் மிரட்டப்படுவதாகவும், ஆபாச வசைகள் தொடர்வதாகவும், இதற்கு எச்.ராஜா பின்புலத்தில் உள்ளதாகவும் சுப.வீரபாண்டியன் தனது டுவிட்டரில் கூறியுள்ளது. மேலும் உடனே கொலை மிரட்டல் வழக்கில் ஹெச்.ராஜா கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 
இதற்கு தனது டுவிட்டரில் பதிலளித்த எச்.ராஜா, 'குத்தாலத்தில் இடி இடித்தால் கும்பகோணத்தில் விளக்கு அணையுமாம் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments