Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.15 வரை பெட்ரோல் விலை குறையும்: ஹெச்.ராஜா

Webdunia
செவ்வாய், 30 அக்டோபர் 2018 (15:15 IST)
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எப்போது சர்ச்சையாக பேசி பிரச்சனையில் சிக்கிகொள்பவர். ஆனால், இந்த முறை ஒரு நல்ல தகவலை அவர் வெளியிட்டுள்ளார். 
 
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டமத்தில் பங்கேற்ற ஹெச்.ராஜா நிகழ்ச்சியில் மத்திய அரசின் சாதனைகள் எடுத்துரைத்தார். 
 
அப்போது அவர் பேசியது பின்வருமாறு, இதுவரை எங்கு பார்த்தாலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்துதான் பலர் வருத்தத்தையும் விமரசங்களையும் முன்வைத்து வருகின்றனர். 
 
கடந்த 5 - 6 நாட்களாக பெட்ரோலின் விலை ரூ.3 அளவிற்கு குறைந்துள்ளது. அடுத்து நாடாளுமன்ற தேர்தல் வேறு வரவுள்ளது. ஓட்டு கேட்டு இன்னும் 120 நாட்களில் உங்களிடம்தான் வந்து நிற்க வேண்டும். 
 
எனவே, அதற்கு கண்டிப்பாக பெட்ரோல், டீசல் விலை ரூ.15 வரை குறையும் என தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது அதிக அளவில் பகிரபட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments