Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபதேசம் எல்லாம் மத்தவங்களுக்கு தானா மிஸ்டர் எச்.ராஜா?

Webdunia
திங்கள், 11 ஜூன் 2018 (15:58 IST)
அமைதியை சீர்குலைக்க வைக்கும் விதத்தில் பேசும் சீமான், வைகோ, பாரதிராஜா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, பாஜக அரசால் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைந்துள்ளது. ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் வன்முறையை தூண்டும் வகையிலும், அமைதியை சீர்குழைக்கும் வகையிலும் பேசும் வைகோ, சீமான், திருமுருகன்காந்தி, பாரதிராஜா ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
 
செய்தியாளர்களை கொச்சையாக பேசிய பாஜகவை சேர்ந்த எஸ்.வி.சேகரை அடக்க முடியவில்லை, இவர் அடுத்தவர்களை பற்றி பேச வந்துவிட்டார் என பலர் எச்.ராஜாவை கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மத்திய அரசு வழங்கிய 900 மின் பேருந்துகள்! வாங்க மறுத்த தமிழகம்! - என்ன காரணம்?

இந்தியா இரக்கமே இல்லாமல் வரி விதித்துக் கொல்கிறது! இப்படி பண்ணலைன்னா..? - ட்ரம்ப் ஆதங்கம்!

வரிவிதிப்பால் ஏற்பட்ட இழப்பு: 200 பில்லியன் செட்டில்மெண்ட் கேட்கும் நிறுவனங்கள்! - பதுங்கிய ட்ரம்ப்!

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நியாயம் கேட்ட முதியவருக்கு அடி, உதை! - அன்புமணி கண்டனம்!

ஒரு ரூபாய்க்கு ஒரு சிம்கார்டு.. பி.எஸ்.என்.எல். வழங்கிய அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments