Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவலரைத் தாக்கிய நாம்தமிழர் மதன்குமார் குண்டர் சட்டத்தில் கைது

Webdunia
வெள்ளி, 22 ஜூன் 2018 (11:58 IST)
காவலரைத் தாக்கிய மதன்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தின் போது நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் சீருடை அணிந்த காவலரை அடித்ததாக கூறப்பட்டது. இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது.
 
சமீபத்தில் காவலரைத் தாக்கிய எண்ணூரைச் சேர்ந்த மதன்குமாரை திருவெல்லிக்கேனி காவல் துறையினர் கைது செய்தனர். மதன்குமாரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments