Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கின்னஸ் சாதனை படைத்த 37 கிலோ பேனா!

Webdunia
திங்கள், 9 மே 2022 (23:22 IST)
உலகில் மிகப்பெரிய பேனா ஒன்று உருவாக்கப்பட்டு, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஆச்சார்யா மக்குனுரி சுமார் 18அடி 0.53 அங்குலமும், 37.23 கிலோ எடையும், கொண்ட பெரிய பேனாவை தயாரித்து சாதனை படைத்துள்ளார்.

இந்தப் பேனாவில் வீடிவோ அவர் கின்னஸ் உலகச் சாதனையாளர்கள் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர்.

இந்தப் பித்தளை உலோகத்தால் பால்பாயிண்ட் பேனாவைச் சுற்றி இந்திய புராணக் காட்சிகள் பொறிக்கப்பட்டுள்ளது.  சாதாரண பேனா மாதிரி ஒரு உலோகக் கோளத்தின் உருளும் செயலால் இந்தப் பேனாவின் நுனி மூலம் எழுத முடிகிறது. இந்தப் பேனாவை சுமார் 4 பேர் தூக்கி ஒரு காகிதத்தில் எழுதினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments