Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெப்ப அலைகளை எதிர்கொள்ள வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

sinoj
சனி, 9 மார்ச் 2024 (22:20 IST)
தமிழ்நாட்டில் கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில், வெப்ப அலைகளை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
 
கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் வெயிலின் தாக்கல் அதிகமாகக் காணப்படுகிறது.
 
இந்த நிலையில் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ் நாடு பொதுசுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது.
 
தேசிய சுகாதாரத்துறை வழங்கிய நெறிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட துணை சுகாதார இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
அதன்படி, அதீத வெப்பத்தால் ஏற்படும் பக்கவாதம், இறப்பு போன்றவற்றை தினசரி பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும், வெப்பத்தால் ஏற்படும் தீமைகள் பற்றி  பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
 
மேலும், மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments