குரூப் 1 நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியீடு

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (21:56 IST)
தமிழகத்தில் சமீபத்தில் நடந்த  குரூப்1  நேர்முகத் தேர்வுகளுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

 தமிழகத்தில் கடந்த ஆண்டு  ஜனவரி மாதம் 3 ஆம் தேதி முதல் நிலைத்தேர்வுகள் நடந்தது. இந்தத் தேர்வை 1  லட்சத்து 31 ஆயிரத்து 701 பேர் எழுதினர். இதன் முடிவுகள் டிசம்பரில் வெளியிடப்பட்டது.

இதில், தேர்வானவர்கள்  முதன்மைத் தேர்வுக்குத் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டனர்.
அதில்,3,800 பேர் தேர்வு செய்யப்பட்ட  நிலையில், முதன்மைத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 4,5,6 ஆகிய தேதிகளில் நடந்தது. கடந்த மார்ச்சில் நடந்த குரூப் 1 முதன்மைத் தேர்வுக்கான முடிவுககலள் கடந்த மாடதம் 29 ஆம் தேதிவெளியானது.

இதில்,137 பேர் நேர்முகத்தேர்வுக்கு ததகுதிப்பெற்றனர். இவர்களுக்கு நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில், இன்று முடிவுகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டுக்கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்டதாக எழுந்த புகார்.. நீதிபதி யஷ்வந்த் வர்மா திடீர் ராஜினாமா..!

டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பம்.. 5.72 லட்சம் குடும்பங்கள் பதிவு..!

பொது சிவில் சட்டம் அமல்.. பெண்களுக்கு மாதம் ரூ.3000.. 1 கோடி வேலைவாய்ப்பு.. பாஜகவின் தேர்தல் அறிக்கை..!

நீர்வீழ்ச்சியில் செல்பி எடுத்தபோது விபரீதம்.. திரிஷா, ரத்னகுமாரி, பவித்ரா மரணம்..!

சீமான் தொகுதியில் விஜய்க்கு அனுமதி மறுப்பு!.. தவெகவினர் ஏமாற்றம்...

அடுத்த கட்டுரையில்
Show comments