Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரானைட் முறைகேடு வழக்கில் பி.ஆர்.பி. திடீர் விடுதலை!: மாஜிஸ்திரேட் மகேந்திரபூபதி உத்தரவு

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2016 (16:30 IST)
தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மதுரை கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து முக்கிய குற்றவாளியான பி.ஆர்.பி. எனப்படும் பி.ஆர்.பழனிச்சாமி இன்று திடீரென விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


 
 
மதுரை மாவட்டம், மேலூர் குற்ரவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிபதி மகேந்திரபூபதி கிரானைட் மோசடி வழக்கில் பி.ஆர்.பி.யை இன்று விடுதலை செய்திருக்கிறார். இந்த நீதிபதி மீது ஏற்கனவே குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படுகிறார் என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளது.
 
மகேந்திரபூபதிக்கு உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்டு அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கும்படி தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரைத்திருந்தார். இந்த சூழ்நிலையில் தான் நீதிபதி இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்து முக்கிய குற்றவாளி பி.ஆர்.பி.யை விடுதலை செய்துள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments