Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரானைட் முறைகேடு: 83 நிறுவனங்களிடம் விசாரணை நடத்த முடிவு

Webdunia
வியாழன், 28 மே 2015 (17:31 IST)
கிரானைட் முறைகேடு தொடர்பாக 83 கிரானைட் நிறுவனங்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

 
கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மதுரை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியனும், தனியாக விசாரணை நடத்தி வருகிறார். அவர் அபராதம் விதிப்பது தொடர்பாக 83 குவாரி நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.
 
அதைத் தொடர்ந்து முதற்கட்டமாக பல்லவா, ஹிந்து, எம்.எஸ். உள்ளிட்ட 8 நிறுவனங்களிடம் விசாரணை நடைபெற்றது. இறுதிக்கட்ட விசாரணையில் கிரானைட் நிறுவனங்களின் வழக்கறிஞர்கள் பங்கேற்றுள்ளனர். 83 நிறுவனங்களிடமும் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் முடிவு செய்துள்ளார்.
 

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

Show comments