Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேத்தியின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரை விட்ட பாட்டி

Webdunia
வெள்ளி, 18 மே 2018 (15:54 IST)
வீட்டின் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் பாட்டி தனது உயிரைக் கொடுத்து தனது பேத்தியை காப்பாற்றியுள்ளார்.
சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி லட்சுமி. லட்சுமி தனது வீட்டின் பால்கனியில் அமர்ந்து கொண்டு பூ கட்டிக்கொண்டிருந்தார். நடராஜனும் அருகில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பால்கனி இடிந்து விழுந்தது.  தனது பேத்தியின் உயிரைக் காப்பாற்ற லட்சுமி, குழந்தையை இறுக்கிப் பிடித்து குனிந்துகொண்டார்.
இதனையடுத்து இடிபாடுகளில் சிக்கிய லட்சுமியையும், நடராஜனையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். லட்சுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நடராஜனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அமெரிக்காவின் ஹவாய் தீவை தாக்கியது சுனாமி.. அலறியடித்து ஓடிய மக்கள்.. 3 மணி நேரம் சோதனையான நேரம்..!

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? அமெரிக்கா டார்கெட்டா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ஜெயலலிதாவின் முடிவு வரலாற்று பிழை! சர்ச்சை பேச்சு குறித்து கடம்பூர் ராஜூ விளக்கம்!

இன்றும் நாளையும் 4 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்.. ஆகஸ்ட் 2 முதல் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments