Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் அதிகரிப்பு!

Webdunia
வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (10:13 IST)
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் மாணவர்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 
 
தனியார் பள்ளிகளில் கட்டணம் விண்ணை முட்டும் அளவுக்கு இருப்பதாகவும் அரசு பள்ளிகளில் தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக வசதிகள் அதிகரித்து விட்டதாகவும் பெரும்பாலான ஏழை எளிய நடுத்தர மக்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர் 
 
அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் 20 லட்சம் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
தமிழகத்தில் நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 70 லட்சம் என அதிகரித்துள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வருங்காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

பஞ்சாபியர்களை அச்சுறுத்துவதா.? அமிஷாவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்..!!

திருப்பத்தூரில் விழுந்த ‘மர்மப் பொருள்’ விண்கல்லா? - விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

ஒரே நாளில் தமிழகம் வரும் பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித்ஷா.. என்ன காரணம்?

தங்கையிடம் அத்துமீறிய 17 வயது இளைஞன்.. தட்டிக்கேட்ட 13 வயது சிறுவன் கொடூர கொலை!

குமரியில் பிரதமர் மோடி இரவு பகலாகக் தியானம் - பிரதமர் அலுவலகம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments