Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு புது உத்தரவு!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (09:40 IST)
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


 
கொரோனா தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கொரோனா தவிர மற்ற சிகிச்சைகளை குறைத்துக் கொள்ளவும் தனியார் மருத்துவமனைகளுக்கு  அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து ராணா வருகை எதிரொலி: முக்கிய மெட்ரோ ரயில் நிலையம் மூடல்..!

கோவில் மேல் விழுந்த பழமையான ஆலமரம்.. பலர் பலி என அச்சம்..!

இன்று குருமூர்த்தியை சந்தித்த அண்ணாமலை.. நாளை அமித்ஷா - குருமூர்த்தி சந்திப்பு.. பாஜகவில் பரபரப்பு..!

துண்டுச்சீட்டில் கேள்விகளை எழுதி கொடுத்த திமுக எம்பி.. இந்த கேள்விகள் மட்டும் தான் கேட்க வேண்டும்?

நாளை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments