தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு புது உத்தரவு!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (09:40 IST)
கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 


 
கொரோனா தொற்று பரவலின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்க தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. கொரோனா தவிர மற்ற சிகிச்சைகளை குறைத்துக் கொள்ளவும் தனியார் மருத்துவமனைகளுக்கு  அரசு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments