Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவில்களில் நடக்கும் திருமணங்களுக்கு கட்டுபாடுகள் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (17:41 IST)
கொரோனா பரவலை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் கோயில்களில் நடக்கும் திருமணங்களுக்கும் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசும் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் இப்போது கோயில்களில் நடக்கும் திருமணங்களில் 10 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது என்றும், கோயில் மண்டபங்களில் 50 பேருக்கு மேல் கலந்துகொள்ள கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே திருமண மண்டபங்களில் நடக்கும் திருமணங்களில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்