Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்னர் தமிழிசையின் தாயார் மரணம்- கமல் இரங்கல்

Webdunia
புதன், 18 ஆகஸ்ட் 2021 (18:47 IST)
தமிழகத்தில் மூத்த காங்கிரஸ் தலைவரும் இலக்கியவாதியுமான குமரி ஆனந்தன் அவர்களின் மனைவியும் தெலுங்கானா மாநில ஆளுநர் திருமதி. தமிழிசை செளந்தரராஜன் அவர்களின் தாயாருமான திருமதி. கிருஷ்ணகுமாரி இன்று மறைந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட  பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு இரங்கல் பதிவிட்டுள்ளார்.

அதில், மூத்த காங்கிரஸ் தலைவர் ஐயா குமரி அனந்தனின் மனைவியும் தெலுங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் தாயாருமான திருமதி.கிருஷ்ணகுமாரி மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வராகும் உதயநிதி… சீனியர் அமைச்சர்களின் இலாக்கா மாற்றம்!

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அடுத்த கட்டுரையில்
Show comments