Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நட்பு கலாச்சாரத்தை மேம்படுத்தட்டும்: ஆளுநர் ரோசையா பொங்கல் வாழ்த்து

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2016 (08:13 IST)
அறுவடை பண்டிகையானது நமது ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நட்பு கலாச்சாரத்தை மேம்படுத்தட்டும் என்று கூறி ஆளுநர் ரோசையா வாழ்த்து கூறியுள்ளார்.



 


 



தமிழக ஆளுநர் ரோசையா வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–
 
பொங்கல் மற்றும் சங்கராந்தியை கொண்டாடுபவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்த அறுவடை பண்டிகையானது நமது ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் நட்பு கலாச்சாரத்தை மேம்படுத்தட்டும்.
 
சுற்றுப்புற சூழலை பாதுகாக்க அர்ப்பணிப்போம். தூய்மை மற்றும் ஆரோக்கியமான இந்தியாவை மேம்படுத்துவதில் பங்கு அளிப்போம். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments