Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் கே.ரோசய்யா புத்தாண்டு வாழ்த்து

Webdunia
வெள்ளி, 1 ஜனவரி 2016 (08:52 IST)
அளவில்லா மகிழ்ச்சி, சமத்துவம், அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை இந்த புத்தாண்டின் விடியல் கொண்டுவரட்டும் என்று கூறி தமிழக ஆளுநர் கே.ரோசய்யா புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 

 
கே.ரோசய்யா வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- 
 
மகிழ்ச்சிகரமான புத்தாண்டையொட்டி சகோதர, சகோதரிகளுக்கு என்னுடைய இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
நம்முடைய நாட்டின் உயர்ந்த கலாசாரம், பாரம்பரியத்தை உலக அளவில் மேம்படுத்த தீர்மானம் எடுப்போம்.
 
மேலும் இந்தியாவை சர்வதேச அளவில் ஒரு தலைசிறந்த நாடாக உருவாக்க அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடவேண்டும். 
 
அளவில்லா மகிழ்ச்சி, சமத்துவம், அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை இந்த புத்தாண்டின் விடியல் கொண்டுவரட்டும். இவ்வாறு அந்த புத்தாண்டு வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments