Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தடைந்தார்

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2017 (15:44 IST)
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை வந்தடைந்தார். சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி விட்டு வந்துள்ள ஆளுநர் மாலை 5 மணிக்கு முதல்வர் பன்னீர்செல்வத்தையும், இரவு 7.30 மணிக்கு சசிகலாவையும் சந்திக்க உள்ளார்.


 


இந்த சந்திப்பில் இரு தரப்பு கருத்துகளும் கேட்டப்பின் தமிழக அரசியல் சூழலுக்கு ஏற்ப சட்டப்படி என்ன செய்ய வேண்டும் என்பதை அளுநர் முடிவு செய்வார். ஓ.பன்னீர்செல்வம் தனது ராஜினாமாவை திரும்ப பெறுவது குறித்து பேச உள்ளார். சசிகலா அவரது பதவி ஏற்பு குறித்து பேச உள்ளார்.

ஆளுநரின் முடிவு என்னவாக இருக்கும் என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி தமிழக மக்களும் பெரிய எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments