Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீனவர்களுக்காக எந்நேரமும் என் வீட்டுக் கதவு திறந்திருக்கும்: ஆளுனர் ரவி

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2023 (14:01 IST)
மீனவர்களுக்காக எந்த நேரமும் என் வீட்டு கதவு திறந்திருக்கும் என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார் 
 
ராமநாதபுரம் அருகே தேவிபட்டணம் என்ற பகுதியில் மீனவர் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆளுநர் ரவி இன்று கலந்துரையாடினார். அப்போது நாட்டின் வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்றும் பேரிடர் காலத்தில் உயிரை பணயம் வைத்து மீனவர்கள் மீன்பிடித்து கரை திரும்புகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். 
 
ஆளுநர் மாளிகையில் சுதந்திர தின, குடியரசு தின விழாக்களில் மீனவர்கள் பங்கேற்க வேண்டும் என்றும் மீனவர்கள் பிரச்சனைகளை மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மீனவர்களுக்காக எந்த நேரமும் என் வீட்டின் கதவை திறந்து இருக்கும் என்றும் எந்த நேரமும் மீனவர்கள் என்னை அணுகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments