Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில் பாலாஜி பதவி நீக்கம் விவகாரம்: அட்டர்னி ஜெனரலுடன் ஆலோசனை செய்ய கவர்னர் முடிவா?

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (07:44 IST)
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த நிலையில் அவரை பதவி நீக்கம் செய்து நேற்று ஆளுநர் ரவி உத்தரவிட்டார். இந்த உத்தரவு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இதை எதிர்த்து சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என தமிழக முதலமைச்சர் தெரிவித்தார் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி ஆளுநர் ரவி இந்த விவகாரம் குறித்து அட்டர்னி ஜெனரல் அவர்களிடம் ஆலோசனை பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
கிரிமினல் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதை சுட்டிக்காட்டிருந்த ஆளுநர் அவரை பதவி நீக்கம் செய்தார். 
 
இதற்கு கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் இது குறித்து இன்று அவர் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனை கேட்க இருப்பதாகவும் அதன் பிறகு இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் முன்னிலை.. நாதகவுக்கு எவ்வளவு ஓட்டு?

அரவிந்த் கெஜ்ரிவால் பின்னடைவு.. டெல்லியில் ஆட்சி அமைக்கிறதா பாஜக?

LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி

ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments