Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் நீட் விலக்கு மசோதா! – ஆளுனர் திடீர் முடிவு?

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (08:29 IST)
தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுனர் குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்திற்கு நீட் மருத்துவ நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க தமிழக சட்டமன்றம் மசோதா நிறைவேற்றி ஆளுனர் ஒப்புதலுக்கு அளித்தது. ஆனால் ஆளுனர் தரப்பில் மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை.

இதனால் சமீபத்தில் ஆளுனர் மாளிகையில் வழங்கப்பட்ட தேநீர் விருந்தை திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில் ஆளுனர் ஆர்.என்.ரவி நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான முறையான அறிவிப்பை தமிழக சட்டமன்றத்திற்கு அவர் தெரிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments