Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடித்து வெளுக்கும் மழை..! –சதுரகிரி மலைக்கு செல்ல தடை!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (10:27 IST)
தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை கோவிலுக்கு தை மாதத்தில் பக்தர்கள் புனித யாத்திரை செல்வது வழக்கம். வழக்கமாக தை மாதங்களில் பனிக்காலம் நிலவும் நிலையில் தற்போது மழை தொடர்ந்து வருகிறது. இதனால் காட்டுப்பகுதிகளில் வெள்ளம், ஓடைகளில் நீர்வரத்து ஆகியவை அதிகரித்துள்ளன.

இதனால் இந்த முறை சதுரகிரி யாத்திரை மேற்கொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது ஓய்வு நாளில் நீதிபதி குற்றச்சாட்டு

மத்திய அரசு நிதி வழங்கவில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த தமிழக அரசு..!

நேற்று அதிர்ச்சி கொடுத்த பங்குச்சந்தை, இன்று மீண்டும் ஏற்றம்.. சென்செக்ஸ் நிலவரம் என்ன?

இறங்குவது போல் சென்ற தங்கம் மீண்டும் உச்சம்.. இன்று ஒரே நாளில் ரூ.1760 உயர்வு..!

இந்தி தெரியாது போடா என இனி கூற வேண்டிய அவசியம் இல்லை: மொழி பெயர்த்து தருகிறது கூகுள்

அடுத்த கட்டுரையில்
Show comments