Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடித்து வெளுக்கும் மழை..! –சதுரகிரி மலைக்கு செல்ல தடை!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (10:27 IST)
தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலை கோவிலுக்கு தை மாதத்தில் பக்தர்கள் புனித யாத்திரை செல்வது வழக்கம். வழக்கமாக தை மாதங்களில் பனிக்காலம் நிலவும் நிலையில் தற்போது மழை தொடர்ந்து வருகிறது. இதனால் காட்டுப்பகுதிகளில் வெள்ளம், ஓடைகளில் நீர்வரத்து ஆகியவை அதிகரித்துள்ளன.

இதனால் இந்த முறை சதுரகிரி யாத்திரை மேற்கொள்ள பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உயர் ரக சிகிச்சை தேவைப்படுவோர் தனியார் மருத்துவமனைக்கு செல்லுங்கள்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை இந்திய அரசு முடக்க சொன்னது: எக்ஸ் அதிர்ச்சி தகவல்..!

திமுகவிடம் மதிமுக 25 தொகுதிகள் கேட்கிறதா? வைகோ விளக்கம்..!

கோவில் கும்பாபிஷேகம் ஒன்றும் அரசியல் நிகழ்ச்சி அல்ல.. செல்வப்பெருந்தகைக்கு பாஜக கண்டனம்..!

பேய் ஓட்டுவதாக கூறி 6 மணி நேரம் தாயை அடிக்க வைத்த மகன்.. அதன்பின் நடந்த விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments