அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை

Webdunia
ஞாயிறு, 7 நவம்பர் 2021 (22:31 IST)
சென்னையில் தொடர் மழை காரணமாக அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என தமிழக ரசு அறிவித்துள்ளது.

அதில், தனியார் நிறுவனங்கள் சென்னையில் மழை நிலவரத்தை கருத்தில் கொண்டு நாளை தங்கள் நிறுவனத்திற்கு ஒருநாள் விடுமுறை அளிக்கலாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், தீபாவளி பண்டிக்கைக்கு சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்ற மக்கள் தற்போதைக்கு திரும்பி வர வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேற்கு வங்கத்தில் இன்னொரு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம்.. மம்தா ஆட்சிக்கு கடும் கண்டனம்..!

மகளிர் உரிமைத் தொகையா அல்லது தேர்தல் அச்சாரத் தொகையா? நயினார் நாகேந்திரன் கேள்வி..

அமைச்சர் அமைச்சரின் பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களுக்கு தடையா? கடும் கண்டனம்..!

தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை, 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை: வானிலை தகவல்..!

தவெகவுடன் கூட்டணி என அதிமுக பரப்பும் வதந்தி.. திருமாவளவன் பேட்டி..!

அடுத்த கட்டுரையில்
Show comments