Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்து தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (18:14 IST)
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு  ஆடை அமைதுள்ளது நிலையில், புதிய ஆண்டி நடைபெறவுள்ள சட்டசபைக் கூட்டத் தொடர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில், ஜனவரி 5 ஆம் தேதி ஆளுனர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிவித்துள்ளது.

முன்னதால ஜார்ஜ் கோட்டையில் கூட்டதொடர் நடைபெறும் என அறிவிக்கபப்ட்ட நிலையில் மாற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாகச் சரிவு: சென்னையில் இன்றைய நிலவரம்!

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments