Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் குறித்து தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
சனி, 1 ஜனவரி 2022 (18:14 IST)
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு  ஆடை அமைதுள்ளது நிலையில், புதிய ஆண்டி நடைபெறவுள்ள சட்டசபைக் கூட்டத் தொடர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதில், ஜனவரி 5 ஆம் தேதி ஆளுனர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என தெரிவித்துள்ளது.

முன்னதால ஜார்ஜ் கோட்டையில் கூட்டதொடர் நடைபெறும் என அறிவிக்கபப்ட்ட நிலையில் மாற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments