Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு !

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (17:29 IST)
தமிழகத்தில்  கொரோனா தடுப்பு பணிகள் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், வரும் ஜூன் மாதத்திற்கான பொருட்கள் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல்ம் மே மாதங்களில் வழங்கப்பட்டது போல ஜூன் மாதத்திற்கும் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கபடும் என கடந்த 5 ஆம் தேதி முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி, ஜூன் மாதத்திற்காக ரேசனில் இலவச  பொருட்கள் வழங்க ரூ.219 கோடி  நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசுஅரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திராவிடத்தை அழிக்க முருகா வா போஸ்டர்.. அதிமுக விளக்க அறிக்கை..!

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த் கைது..!

திடீரென டெல்லி கிளம்பிய நயினார் நாகேந்திரன்.. அமித்ஷாவிடம் இருந்து அவசர அழைப்பா?

பிரதமர் மோடி இந்தியாவின் சொத்து: சசி தரூர் புகழாரம்! காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு..!

சொந்த தொகுதியான சேப்பாக்கம் வருகை தந்த உதயநிதி.. வழக்கம் போல் துணிகளால் மறைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments