Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு !

Webdunia
செவ்வாய், 12 மே 2020 (17:29 IST)
தமிழகத்தில்  கொரோனா தடுப்பு பணிகள் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், வரும் ஜூன் மாதத்திற்கான பொருட்கள் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு  வெளியிட்டுள்ளது.

கடந்த ஏப்ரல்ம் மே மாதங்களில் வழங்கப்பட்டது போல ஜூன் மாதத்திற்கும் அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கபடும் என கடந்த 5 ஆம் தேதி முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி, ஜூன் மாதத்திற்காக ரேசனில் இலவச  பொருட்கள் வழங்க ரூ.219 கோடி  நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசுஅரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments