Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: சுதந்திர தின விழாவில் முதல்வர் அறிவிப்பு

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (09:48 IST)
தமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் 
 
இன்று 76 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி சுதந்திர தின கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று சுதந்திரதின விழாவில் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றினார். அதன்பின் அவர் சுதந்திர தின விழாவில் உரையாற்றிய போது அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார் 
 
அரசு ஊழியர்கள் ஓய்வூதியர்களின் அகவிலைப்படி தற்போது 31 சதவீதம் என்று இருக்கும் நிலையில் இனி 34 சதவீதமாக வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மைசூர் மகாராஜா குடும்பத்திற்கு ரூ.3400 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்

கீழடி அறிக்கை நிராகரிப்பு.. தமிழர்கள் பெருமையை ஏத்துக்க மனசில்லையா? - மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

உங்க கன்னட மொழியை நீங்களே வச்சுக்கோங்க.. பெங்களூரை விட்டு வெளியேறும் நிறுவனங்கள்..!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! மீண்டும் இலவச மடிக்கணினி? தயாராகும் 20 லட்சம் லேப்டாப்கள்!

நான் பாகிஸ்தானை காப்பாற்றுகிறேன்.. ராணுவம் என்னிடம் பேசலாம்.. அழைப்பு விடுத்த இம்ரான்கான்..

அடுத்த கட்டுரையில்
Show comments