Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயக்கம் துவங்கியது!

Webdunia
சனி, 22 மே 2021 (17:05 IST)
தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த மருத்துவக் குழு பரிந்துரைத்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் அதை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். எனவே இன்றும் நாளையும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் சற்றுமுன் அரசு பேருந்துகள் இயங்க துவங்கியது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி , நாகர்கோவில் ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் செல்கின்றன. 

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments