Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீப திருவிழாவுக்கு துணிப்பை கொண்டு வந்தால் தங்கம் பரிசு !

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (17:36 IST)
திருவண்ணாமலை தீப திருவிழாவுக்காக வருகின்ற பக்தர்கள் கையில் துணிப் பை, சணல் பை கொண்டு வந்தால் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்பட்டு தங்கம் பரிசு அளிக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளதாவது :
 
தீப திருவிழாவுக்காக சுற்றுச் சுழலுக்கு உகந்த வகையில் துணிப்பை சணல் பை கொண்டு வருமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
அப்படி துணிப்பை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 72 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments