Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீப திருவிழாவுக்கு துணிப்பை கொண்டு வந்தால் தங்கம் பரிசு !

Webdunia
வெள்ளி, 6 டிசம்பர் 2019 (17:36 IST)
திருவண்ணாமலை தீப திருவிழாவுக்காக வருகின்ற பக்தர்கள் கையில் துணிப் பை, சணல் பை கொண்டு வந்தால் குலுக்கல் முறையில் தேர்ந்து எடுக்கப்பட்டு தங்கம் பரிசு அளிக்கப்படும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளதாவது :
 
தீப திருவிழாவுக்காக சுற்றுச் சுழலுக்கு உகந்த வகையில் துணிப்பை சணல் பை கொண்டு வருமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
அப்படி துணிப்பை கொண்டு வரும் பக்தர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 72 பேருக்கு தலா 10 கிராம் வெள்ளி நாணயம் வழங்கப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 இது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments