Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்...

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (18:52 IST)
தமிழகத்தில் அடிக்கொருமுறை போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய பற்றாக்குறைக்கும் போனஸ் வேண்டியும் போராடுவது வழக்கமாகியுள்ளது.
தற்போது மீண்டும் போராட்டத்தை அறிவித்திருந்த போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு தற்காலிகமாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்ட அறிவிப்பு திரும்பப்பெறப்பட்டதாக அறிவித்துள்ளன.
 
மேலும் 12 தொழிற்சங்கங்கள் ஆலோசனைக்குப் பிறகு போராட்ட இந்த  அறிப்பு திரும்பப் பெறப்பட்டது. அதனால் பொதுநலனை கருத்தில் கொண்டு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அதனால் இந்த தீபாவளி பண்டிகையின் போது மக்களுக்கு போக்குவரத்து சம்பந்தமாக எந்த கஷ்டமும் நேராது என்றே தோன்றுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments