Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாடியில் இருந்து துள்ளிக்குதித்து மின்கம்பிகளில் சிக்கிய ஆடு...

Webdunia
வெள்ளி, 30 ஜூன் 2023 (15:49 IST)
திண்டுக்கல் மாவட்டத்தில் குர்பானிக்குக் கொண்டு சென்றபோது, ஆடு மாடியில் இருந்து துள்ளிக்குதித்ததால் மிக்கம்பியில் சிக்கியது.

இஸ்லாமியர்கள் நேற்று பக்ரித் பண்டிகையை கொண்டாடினர். இந்த பண்டிகையின்போது, இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளில் ஆடுகளை குர்பானி கொடுப்பர்.
இந்த  நிலையில் திண்டுக்கல்லில்  நேற்று ஏராளமான இஸ்லாமியர்கள் குர்பானி கொடுத்தனர்.  அப்போது ஒரு குடும்பத்தினர் குர்பானி கொடுக்க வேண்டி, வீட்டு மாடியில் அவர்கள் ஆட்டை வீட்டுக்குள் கொண்டு செல்ல முயன்றனர்.

இதில்,மிரண்டுபோன ஆடு மாடியில் இருந்து துள்ளிக் குதித்ததில், வீட்டி மின் இணைப்புகளுக்கான மின்கம்பியில் சிக்கிப்  போராடியது. அந்த  நேரத்தில் மின்சாரம் தடைப்பட்டதால் ஆடு உயிர்தப்பியது.

அதன்பின்னர், ஆட்டை உரிமையாளர்கள் ஆட்டை மீட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments