Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்ட ஆடு: ஆட்டை விற்க மறுத்த உரிமையாளர்!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (15:58 IST)
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆடு ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்ட நிலையிலும் அந்த விலைக்கு ஆட்டை கொடுக்க முடியாது என ஆட்டின் உரிமையாளர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆட்டின் விலை என்பது ஆயிரக்கணக்கில் மட்டுமே இருக்கும் நிலையில் இலட்சக்கணக்கில் ஆடு விற்பனையானாலே அதை மிகப்பெரிய ஆச்சர்யத்துடன் பார்த்து வருவது உண்டு. 
 
ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஆட்டை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டதாக தெரிகிறது. ஆனாலும் அந்த ஆட்டை ஆட்டின் உரிமையாளர் கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. 
 
அந்த ஆட்டுக்கு மாதுளை பப்பாளி காய்கறிகள் ஆகியவற்றை சிறப்பு உணவாக அளித்து பாசத்துடன் வளர்த்து வருவதாக கூறினார். மேலும் இஸ்லாமை குறிக்கும் எண்ணான 786 என்ற எண் ஆட்டின் வயிற்றில் இருப்பது தான் இந்த ஆட்டுக்கு  ஒரு கோடி கொடுக்க முன்வந்ததற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments