Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்ட ஆடு: ஆட்டை விற்க மறுத்த உரிமையாளர்!

Webdunia
வியாழன், 29 ஜூன் 2023 (15:58 IST)
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஆடு ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்ட நிலையிலும் அந்த விலைக்கு ஆட்டை கொடுக்க முடியாது என ஆட்டின் உரிமையாளர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆட்டின் விலை என்பது ஆயிரக்கணக்கில் மட்டுமே இருக்கும் நிலையில் இலட்சக்கணக்கில் ஆடு விற்பனையானாலே அதை மிகப்பெரிய ஆச்சர்யத்துடன் பார்த்து வருவது உண்டு. 
 
ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு ஆட்டை ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டதாக தெரிகிறது. ஆனாலும் அந்த ஆட்டை ஆட்டின் உரிமையாளர் கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. 
 
அந்த ஆட்டுக்கு மாதுளை பப்பாளி காய்கறிகள் ஆகியவற்றை சிறப்பு உணவாக அளித்து பாசத்துடன் வளர்த்து வருவதாக கூறினார். மேலும் இஸ்லாமை குறிக்கும் எண்ணான 786 என்ற எண் ஆட்டின் வயிற்றில் இருப்பது தான் இந்த ஆட்டுக்கு  ஒரு கோடி கொடுக்க முன்வந்ததற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5,500 கிலோ கலப்பட நெய் தயாரித்த கம்பேனி! மொத்தமாக சீல் வைத்த அதிகாரிகள்!

19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி: பருவத்தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு எப்போது?

வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின்வாரியம் விளக்கம்..!

திருப்பதி மாவட்டத்தில் பொதுக்கூட்டம், பேரணி நடத்த தடை.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments