Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜிகே.மணி-சித்தராமையா சந்திப்பு: சொத்து குவிப்பு வழக்கை மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல்

Webdunia
புதன், 13 மே 2015 (21:02 IST)
சொத்து குவிப்பு வழக்கை மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி பாமக தலைவர் ஜிகே.மணி, கர்நாடக முதல்வல் சித்தராமையாவை சந்தித்து கடிதம் அளித்துள்ளார்.
 
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை பாமக தலைவர் ஜி.கே.மணி சந்தித்து, இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு வலியுறுத்தும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தை கொடுத்தார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

Show comments