Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜிகே.மணி-சித்தராமையா சந்திப்பு: சொத்து குவிப்பு வழக்கை மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல்

ஜிகே.மணி-சித்தராமையா சந்திப்பு: சொத்து குவிப்பு வழக்கை மேல்முறையீடு செய்ய வலியுறுத்தல்
, புதன், 13 மே 2015 (21:02 IST)
சொத்து குவிப்பு வழக்கை மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி பாமக தலைவர் ஜிகே.மணி, கர்நாடக முதல்வல் சித்தராமையாவை சந்தித்து கடிதம் அளித்துள்ளார்.
 
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு தொடர்பாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவை பாமக தலைவர் ஜி.கே.மணி சந்தித்து, இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு வலியுறுத்தும் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தை கொடுத்தார்.

Share this Story:

Follow Webdunia tamil