Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய இரு சக்கரவாகனம் வாங்குபவர்களுக்கு 2 தலைக்கவசம் வழங்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்

Webdunia
புதன், 23 செப்டம்பர் 2015 (12:15 IST)
புதிய இரு சக்கரவாகனம் வாங்குபவர்களுக்கு மோட்டார் சைக்கிளை தயாரித்த நிறுவனமே 2 தலைக்கவசங்களை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். கிருபாகரன் முன்பு இன்று நடைபெற்றது. அப்போது தீர்ப்பை வாசித்த நீதிபதி, " புதிய இரு சக்கர வாகனங்களை வாங்குபவர்களுக்கு, மோட்டார் சைக்கிளை தயாரித்த நிறுவனமே 2 புதிய தலைக்கவசங்களை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

"மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனங்களால் வழங்கப்படும் தலைக்கவசங்கள் இந்திய தரக் கட்டுப்பாட்டு சான்றிதழை பெற்றுள்ளதா என்று மத்சிய அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று கூறினார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments