Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’திருப்பதியை தமிழ்நாட்டுக்கு கொடுங்கப்பா’ - தா.பாண்டியன்

’திருப்பதியை தமிழ்நாட்டுக்கு கொடுங்கப்பா’ - தா.பாண்டியன்

’திருப்பதியை தமிழ்நாட்டுக்கு கொடுங்கப்பா’ - தா.பாண்டியன்
, செவ்வாய், 9 ஆகஸ்ட் 2016 (22:30 IST)
சென்னை எழும்பூரில் இந்திய தேசிய லீக் கட்சியினர் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு பரோல் வழங்கப்படுவதில்லை எனக்கூறி  உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 


இதில் கலந்துகொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து வைத்த தா பாண்டியன். திருப்பதியில் கோவில் இருப்பதன் காரணமாகவே  தமிழர்கள் அங்கு செல்வதாகவும், ஆனால் ஆந்திர அரசு 32 தமிழர்களை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். திருப்பதியை தமிழகத்திற்கு கொடுப்பதன் மூலம் இந்த பிரச்சினைக்கு முற்றுபுள்ளி வைக்க வாய்ப்பு இருப்பதாக தா.பாண்டியன் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ:399க்கு விமான டிக்கெட்: சுதந்திர தினம் ஸ்பெஷல்