Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மருந்து மிட்டாய் கொடுத்து நகை, பணம் கொள்ளை !

Webdunia
ஞாயிறு, 8 நவம்பர் 2020 (16:35 IST)
கரூரில் இருந்து கோவை மாவட்டத்துக்குப்  பேருந்தில் சென்றுகொண்டிருந்த  செல்வராஜ் என்ற பயணியிடம்  கொரோனா மருந்து மிட்டாய் கொடுத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் இருந்து கோவைக்குப்  பேருந்தில் சென்றுகொண்டிருந்த  செல்வராஜ் என்ற பயணியிடம்  கொரோனா மருந்து என்று கூறி, அவரிடமிருந்து ரூ.20000 பணம், ஏடிஎம் கார்டு,  மோதிரம் உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments