Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா மருந்து மிட்டாய் கொடுத்து நகை, பணம் கொள்ளை !

Webdunia
ஞாயிறு, 8 நவம்பர் 2020 (16:35 IST)
கரூரில் இருந்து கோவை மாவட்டத்துக்குப்  பேருந்தில் சென்றுகொண்டிருந்த  செல்வராஜ் என்ற பயணியிடம்  கொரோனா மருந்து மிட்டாய் கொடுத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரில் இருந்து கோவைக்குப்  பேருந்தில் சென்றுகொண்டிருந்த  செல்வராஜ் என்ற பயணியிடம்  கொரோனா மருந்து என்று கூறி, அவரிடமிருந்து ரூ.20000 பணம், ஏடிஎம் கார்டு,  மோதிரம் உள்ளிட்ட பொருட்கள் கொடுத்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments