Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலுக்கு எதிர்ப்பு…காதலி, தந்தையை கத்தியால் குத்திய காதலன் !

Webdunia
சனி, 18 ஜூலை 2020 (17:03 IST)
கோவை மாவட்டம் எம்.ஆர் கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் சக்திவேல். இவரது மகள் ஐஸ்வர்யா ( 18 ). இவர் பேரூரில் உள்ள தனியர் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இப்பகுதியில் வசித்து வருபவர் ரதீஸ் ( 24). இவர் ஐஸ்வர்யாவை காதலித்து வந்துள்ளதாகத் தெரிகிறது. இந்த விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்ததை அடுத்து, இருவரது வீட்டாரும் கண்டித்துள்ளனர். அதன்பின் ஐஸ்வர்யா ரதீஸுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.
இந்நிலையில் நேற்று ஐஸ்வர்யாவின் வீட்டிற்குச் சென்ற  ரதீஸ், தன்னைக் காதலிக்குமாறு கேட்டுள்ளார்.  இதற்கு மாணவி மறுத்ஹ்டுள்ளார் . உடனே தன்னிடம் இருந்த கத்தியால் ஐஸ்வர்யாவை குத்தினார். .அவரது கதறலைக் கேட்டு வந்த ஐஸ்வர்யாவின் தந்தையையும் அவர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

நேற்று மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஐஸ்வர்யா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து  போலீஸார்  வழக்குப் பதிவு செய்து ரதீஸ்குமாரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments