பாஜகவின் நீட் கேஸை தள்ளுபடி பண்ணனும்! – மாணவி நீதிமன்றத்தில் மனு!

Webdunia
வெள்ளி, 2 ஜூலை 2021 (11:21 IST)
தமிழக அரசின் நீட் ஆய்வு குழுவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமென மாணவி ஒருவர் மனு அளித்துள்ளார்.

தமிழகத்தில் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீட் பாதிப்புகளை ஆராய தமிழக அரசு நீட் ஆய்வு குழுவை அமைத்தது.

தமிழக அரசின் நீட் ஆய்வு குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பாஜக பொது செயலாளர் கரு.நாகராஜன், உச்சநீதிமன்ற அனுமதி இல்லாமல், அதன் உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாக மனுவில் புகார் செய்துள்ளார்.

இந்நிலையில் கரு.நாகராஜனின் வழக்கை தள்ளுபடி செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நந்தினி என்ற மாணவி மனு அளித்துள்ளார். அதில் மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை கருதிதான் தமிழக அரசு குழு அமைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments