Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’திகில் தச்சங்குறிச்சி’ காட்டுக்குள் அரங்கேறும் அடுத்தடுத்து கொலைகள்...

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (17:05 IST)
திருச்சி வனப்பகுதியில் காரோடு சேர்ந்து எரிந்த நிலையில் பெண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 
திருச்சி சிறுகனூர் அருகே சுமார்  930 ஹெக்டேர் பரப்பளவில் உள்ளது தச்சங்குறிச்சி வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் இன்று அதிகாலை கார் ஒன்று எரிந்துகொண்டிருந்துள்ளது. இதை கண்ட பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
 
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்ற் போலீஸார் கார் மட்டுமின்றி அதனுள் ஒரு உடல் எரிந்து கிடப்பதையும் கண்டுள்ளனர். பின்னர் எரிந்த நிலையில் இருந்தது ஒரு பெண் என்பதை கண்டுபிடித்துள்ளனர். அதை தவிர்த்து வேறு எந்த தகவலுமும் போலீஸுக்கு கிடைக்காத நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 
 
ஆனால், அப்பகுதி மக்கள் மட்டும் இந்த சம்பவத்தால் அச்சத்தில் உள்ளனர். காரணம், இது அந்த பகுதியில் நடக்கும் 4வது கொலையாம். இதற்கு முன்னர் நடந்த 3 கொலைகளில் ஒரு கொலைக்கான கொலையாளி மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

TN Budget 2025 Live Updates: தமிழ்நாடு பட்ஜெட் 2025 முக்கியமான அறிவிப்புகள்!

47 மொழிகளில் திருக்குறள், கலைஞர் கனவு இல்லம் திட்டம்.. பட்ஜெட்டில் தங்கம் தென்னரசு அறிவிப்பு..!

தேசிய சின்னத்தை அவமதிக்க வில்லை.. தமிழக நிதி அமைச்சர் விளக்கம்..!

ஐரோப்பிய மதுபானங்களுக்கு 200 சதவீதம் வரி விதிக்கப்படும்: டிரம்ப் எச்சரிக்கை..!

கேட்பரியை தொடர்ந்து ஹோலியில் சம்பவம் செய்த சர்ஃப் எக்ஸெல்! - வைரலாகும் பழைய விளம்பரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments