Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேக்கரியில் திருடியதாக சிறுமி மீது தந்தையே தீ வைத்த கொடூரம்

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (15:59 IST)
பேக்கரியில் திண்பண்டத்தை திருடியதாக கூறப்பட்ட புகாரில் 3 சிறுமிகளை தந்தையே எரித்து கொல்ல முயன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
நெல்லை மாவட்டம் பணகுடியில் பேக்கரியில் திண்பண்டத்தை திருடியதாக 3 சிறுமிகளை தாயின் இரண்டாவது கணவர் அந்தோணிராஜ் தீவைத்து எரிக்க முயன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. இந்த முயற்சியில் இருந்து 2 சிறுமிகள் தப்பித்த நிலையில் 10 வயது சிறுமி மட்டும் சிக்கியுள்ளார். 
 
தீக்காயமடைந்த அந்த 10 வயது சிறுமி ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ வைத்தபோது லேசாக தீக்காயம் பட்டு அந்தோணிராஜும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments