Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேக்கரியில் திருடியதாக சிறுமி மீது தந்தையே தீ வைத்த கொடூரம்

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (15:59 IST)
பேக்கரியில் திண்பண்டத்தை திருடியதாக கூறப்பட்ட புகாரில் 3 சிறுமிகளை தந்தையே எரித்து கொல்ல முயன்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
நெல்லை மாவட்டம் பணகுடியில் பேக்கரியில் திண்பண்டத்தை திருடியதாக 3 சிறுமிகளை தாயின் இரண்டாவது கணவர் அந்தோணிராஜ் தீவைத்து எரிக்க முயன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. இந்த முயற்சியில் இருந்து 2 சிறுமிகள் தப்பித்த நிலையில் 10 வயது சிறுமி மட்டும் சிக்கியுள்ளார். 
 
தீக்காயமடைந்த அந்த 10 வயது சிறுமி ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தீ வைத்தபோது லேசாக தீக்காயம் பட்டு அந்தோணிராஜும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments