Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிஸ்கெட் சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு...

Sinoj
சனி, 27 ஜனவரி 2024 (18:40 IST)
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம்பெண் பிஸ்கெட் சாப்பிட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் வசிந்து வந்தவர்  இளம் பெண் ஓர்லா பாக்செண்டேல்(25). இவர் பாலே நடனக் கலைஞராக பிரபலமாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், இவருக்கு பிஸ்கெட் பிடிக்கும் என்பதால், தனக்குப் பிடித்தமான பிஸ்கெட் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

அதன்பின்னர், இவரது  உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டு இவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, இவருக்கு ஏற்கனவே வேர்க்கடலையில் அலர்ஜி உள்ள நிலையில், அவர் சாப்பிட்ட பிஸ்கேட்டிலும்   வேர்க்கடலை சேர்க்கப்பட்டுள்ளது. இது தெரியாமல்,  பாலே நடனக் கலைஞர் ஓர்லா இதை சாப்பிட்டதால் உயிரிழந்தார்.

அந்த பிஸ்கெட்டிலும் இதைக் குறிப்பிடவில்லை  என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணிமைக்கும் பொழுதில் காணாமல் போன உயிர்கள்! உத்தரகாண்ட் மேகவெடிப்பு அதிர்ச்சி வீடியோ!

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. வயநாடை விட மோசமா? ஒரு கிராமத்தையே காணவில்லை..

தவணை கட்டாததால் ஜேசிபி இயந்திரம் ஏலம்.. வங்கியில் புகுந்து ஊழியர்களை அடித்து நொறுக்கிய கும்பல்..!

விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. தேதியை அறிவித்த ஈபிஎஸ்..!

கலைஞர் பல்கலைக்கழகம் மசோதா.. ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த கவர்னர் ஆர்.என்.ரவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments