Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆள் வந்ததால் அப்படியே விட்டு ஓட்டம்: பலாத்காரத்தின் விளைவாக மாணவி பலி

Webdunia
சனி, 10 நவம்பர் 2018 (15:39 IST)
தருமபுரி அருகே பிளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். தற்போது இந்த மாணவி மரணமடைந்துள்ளார். 
 
தீபாவளிக்காக ஊருக்கு வந்த மாணவியை ரமேஷ் மற்றும் சதீஷ் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். பாலத்கார முயற்சியி போது மாணவி தப்பிக்க முயன்ற காரணத்திற்காக மாணவியை கடுமையாக தாக்கியுள்ளனர். 
 
தாக்குதலுக்கு பின்னர் பாலாத்காரம் செய்ய முயன்ற போது ஆள் வரும் சத்தம் கேட்டதால் அப்படியே விட்டு ஓடிவிட்டனர். பின்னர் அந்த மாணவி மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
இந்த சம்பவம் நடந்து முடிந்து ஐந்து நாட்கள் ஆகியுள்ள நிலையில் அந்த மாணவி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பலாத்கார முயற்சி மற்றும் கொலை என இரு பிரிழுகளில் வழக்கு பதியப்பட்டு ரமேஷ் மற்றும் சதீஷ் தேடப்பட்டு வருகின்றனர். 
 
இதில் கொடுமை என்னவெனில் ரமேஷ் மற்றும் சதீஷ் அந்த மாணவியின் உறவினர்கள் ஆவர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. 10வது முறையாக கூறும் டிரம்ப்.. நம்பத்தான் ஆளில்லை..!

குடும்பத்தோடு தலைமறைவாவேன், அல்லது உயிர் துறப்பேன்: வருத்தத்துடன் கூறிய ஜிகே மணி..!

இந்திய ஜெட் விமானம் வீழ்த்தப்பட்டதா? மறைமுகமாக பதில் கூறிய முப்படை தலைமை தளபதி..!

திமுகவை எதிர்ப்பதாக கட்சி தொடங்கியபோது கூறினீர்களே? கேள்விக்கு பதில் சொல்லாமல் போன கமல்..!

எனக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆதவ் அர்ஜூனா கூறினார்: சீமான் பேட்டி

அடுத்த கட்டுரையில்