Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூத்துக்குடி அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை…

Webdunia
புதன், 15 ஜூலை 2020 (15:52 IST)
தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர் அருகே கல்வலையில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில்  7 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காட்டுப்பகுதியில் கிடந்த சிறுமியின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் அங்கு தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில், 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பதாக விசாரணையில் தகவல் வெளியாகிறது.

இதனையடுத்து, மாணிக்கபுரத்தை சேர்ந்த முத்தீஸ்வரன் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் திருச்சியில்  ஒரு சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்கபட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சிகு ஆளாக்கியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி ஹிந்துவா? இல்லை போலி ஹிந்து! பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி..

"யார் ராகுல் ?" என்று ஆணவத்தோடு கேட்டவர்களுக்கு பதிலடி.. ஜோதிமணி எம்பியின் பதிவு..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.! அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும்.! உயர்நீதிமன்றம் அதிரடி.!!

இந்துக்களை வன்முறையாளர்களா? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

கூடலூர் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை.. பல்வேறு கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதால் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்