Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமியை ஆசைவார்த்தைக் கூறி கர்ப்பமாக்கிய இளைஞர் – போக்ஸோ சட்டத்தில் கைது!

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (10:26 IST)
கொடைக்கானலில் தேநீர் கடை வைத்திருக்கும் அஸ்கர் அலி என்பவர் மைனர் பெண்ணைக் கர்ப்பமாக்கியதால் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 15 வயது சிறுமிக்கு தனது பள்ளிக்கு செல்லும் வழியில் தேநீர் கடை வைத்திருக்கும் அஸ்கர் அலி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு அலி அந்த பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி மயக்கியுள்ளார். பின்னர் அவரை காதலிப்பதாக சொல்லி உடலுறவும் வைத்துக்கொண்டுள்ளார். இதன் விளைவாக அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார்.

ஒருநாள் அவர் வீட்டில் மயங்கி விழ பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்த போது இந்த விஷயம் அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதன் பின்னர் அவர்கள் அளித்த புகாரின் பேரில் அஸ்கர் அலி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments