கடந்த 1964ஆம் ஆண்டு இராமேஸ்வரம் அருகில் உள்ள தனுஷ்கோடியில் பயங்கர புயல்காற்றுடன் கூடிய கனமழை பெய்த்தால் அந்த பகுதியே முற்றிலும் வெள்ளத்தால் அழிந்தது. ரயில் நிலையம், தேவாலயம், உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் இடிந்து சிதிலம் அடைந்ததை அடுத்து அந்த பகுதியே தனிமைப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வசதியாக சாலை அமைக்கும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. தனுஷ்கோடி அருகே முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனை வரை 9.5 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட இந்த சாலை தற்போது நிறைவு பெற்றதை அடுத்து நேற்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டது.
52 ஆண்டுகளுக்கு பின்னர் தனுஷ்கோடிக்கு அமைக்கப்பட்ட சாலையில் பேருந்து போக்குவரத்து இயக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதி மக்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!
மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!
மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!
பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!
திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!