நெல்லையில் ஆக்கிரமிப்பை அகற்ற கெடு!

Webdunia
புதன், 3 ஜனவரி 2024 (13:26 IST)
நெல்லை மாவட்ட  மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற 24 மணி  நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.
 
நெல்லை  மாநகராட்சி ஆணையர் தாக்கரே சுபம்  ஞானதேவ்  இன்று அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 
அதில்,  நெல்லை மாநகராட்சியில் போக்குவரத்திற்கு இடையூறான பாதையில் உள்ள ஆக்ரமிப்புகளை 24 மண்  நேரத்திற்குள் அகற்ற வேண்டும். 
 
இங்குள்ள வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும்.
 
இதைத் தவறும் பட்சத்தில் மாநகராட்சி மூலம் அகற்றப்படுவதுடன் ஆக்கிரமிப்பு பொருட்கள் திரும்ப வழ
ங்கப்படாது என்று எச்சரித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AIIMS-உம் வராது, Metro Railஐயும் வரவிட மாட்டோம்.. மதுரையை வஞ்சிக்கும் பாஜக: முதல்வர் முக ஸ்டாலின்

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் மின்சார பேருந்து: சேவை தொடங்குவது எப்போது?

ஊடுருவல்காரர்களை பாதுகாக்கவே SIR பணியை எதிர்க்கின்றனர். அமித்ஷா குற்றச்சாட்டு

மிஸ் யுனிவர்ஸ் 2025: மெக்சிகோவின் ஃபாத்திமா போஷ் வெற்றி

7 கி.மீ. நீளம், 25 மீ. ஆழம், 80 அறைகள்.. ஹமாஸ் சுரங்கத்தை கண்டுபிடித்த இஸ்ரேல் ராணுவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments